ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி அறிமுகம் செய்த புதிய மின்சார பைக்..

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் முத்திரை பதித்த சியோமி (xiaomi) நிறுவனம் அடக்கமான வகையில் புதிய மினி மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது.


சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் தயாரித்து வரும் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மலிவான விலையும், பல உயர் ரக தொழில்நுட்பங்களுடன் போன்கள் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சியோமி நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.


இதை உணர்ந்து கொண்ட சியோமி, ஸ்மார்ட்போன்களை தவிர்த்து பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. எலெக்ட்ரானிக் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் அணிகலன்கள் என சியோமி தயாரிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.

தற்போது அந்நிறுவனம் ஆட்டோத்துறையில் கால்பதித்துள்ளது. நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.


Popular posts
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image
சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Image