116 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி
ஆடம்பர கார் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக திகழும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 116ம் ஆண்டுகளாக அடையாத விற்பனை திறனை, கடந்தாண்டில் எட்டியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

 


முடிசூடா மன்னன் ரோல்ஸ் ராய்ஸ்


சொகுசான ஆடம்பரமான கார்களை தயாரிப்பதில் உலகின் தலைச்சிறந்த நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவிலும் தனக்கான வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகளவில் கொண்டுள்ளது.


வட ஐந்தியாவில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர்.


ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எப்போது புதிய கார்களை அறிமுகம் செய்தாலும், அதன் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் இருக்கும். அதேபோல, இந்தியாவின் வாகன ஆர்வலர்களும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். புதிய கார்களை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தாலும், அதற்கான புக்கிங் இந்தியாவிலும் அதிகரிக்கும். இங்குள்ள பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கனவு காராக இருந்து வருகிறது. அதை நினைவாக்குவதில் பலரும் வெற்றி கண்டுள்ளனர்.



Popular posts
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image
சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Image